1) தனக்கு அங்கியாக உடுத்திக் கொண்டது எதை?
சாபத்தை. 109:18
2) விரும்பினது எதை விரும்பாமல் போனது எதை?
சாபம்,ஆசீர்வாதம் 109:17
3) யாருடைய ஆத்துமாவை யாரிடமிருந்து இரட்சிக்க யார் வலதுபாரிசத்தில் நிற்பார்?
எளியவன்,ஆக்கினைகுள்ளாகத் தீர்க்கிறவர்களின்று, கர்த்தர் 109:31
No comments:
Post a Comment