1. வீட்டின் மேல் முளைக்கும் புல்லுக்கு ஒப்பாவார்கள் யார்?
சீயோனைப் பகைக்கிற அனைவரும்.129:5,6.
2. கர்த்தரின் நாமத்தினால் ஆசீர்வதிக்கிறோம் என்று யார் சொல்வதில்லை?
வழிப்போக்கர். 129:8.
3. யார் பின்னிட்டு திரும்புவார்கள்?
சீயோனைப்பகைக்கிற அனைவரும் வெட்கி 129:5.
No comments:
Post a Comment