வேதாகம துணுக்குகள்
Pages
Home
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
வேதாகமம்
முதல் முதல்
வேதாகம துணுக்கு
சிறுகதை
வேத வினா விடை
வேதாகம கேள்வி பதில்கள்
வேதாகம விடுகதை
Search This Blog
Saturday, 31 March 2018
எரேமியா அதிகாரம் 52 - கேள்வி பதில்கள்
1. அன்பாய் பேசிய ராஜா - யார்?
மெரொதாக்(52:11)
Friday, 30 March 2018
எரேமியா அதிகாரம் 51 - கேள்வி பதில்கள்
1. கர்த்தர் பூமியை எதினால் உண்டாக்கி பூச்சக்கரத்தை தமது ஞானத்தினால் படைத்தார்.?
வல்லமையினால் 51:15.
Thursday, 29 March 2018
எரேமியா அதிகாரம் 50 - கேள்வி பதில்கள்
1. இஸ்ரவேலின் ஆத்துமா எங்கே திருப்தியாகும்?
எப்பிராயீம் மலைகளிலும், .கீலேயாத்திலும்.50:19.
Wednesday, 28 March 2018
எரேமியா அதிகாரம் 49 - கேள்வி பதில்கள்
1. தளர்ந்து போவது எது?
தமஸ்கு 49:24
Tuesday, 27 March 2018
எரேமியா அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்
1. ஒருவரும் விரும்பாத பாத்திரம் எது?
மோவாப் 48:38.
2. -----வேலையை -----செய்கிறவன் சபிக்கப்பட்ட வன்.
கர்த்தருடைய , அசதியாய். 48:10
Monday, 26 March 2018
எரேமியா அதிகாரம் 47 - கேள்வி பதில்கள்
1. மொட்டையடிக்கப்படுவது எது?
காத்சா 47:5.
Sunday, 25 March 2018
எரேமியா அதிகாரம் 46 - கேள்வி பதில்கள்
1. நேர்த்தியான கடாரி எது?
எகிப்து. 46:20.
2. வேகமாய் ஓடுகிறவன் எங்கே இடறி விழுவான்?
ஐபிராத்து நதியண்டையில். 46:6
3. பூர்வ காலத்தில் இருந்தது போல் குடியேற்றப் படும் பட்டணம் எது?
நோ .46:25,26.
Saturday, 24 March 2018
எரேமியா அதிகாரம் 45 - கேள்வி பதில்கள்
1. எரேமியாவின் வார்த்தைகளை புஸ்தகத்தில் எழுதியவர் யார்?.
பாரூக் 45:1.
Friday, 23 March 2018
எரேமியா அதிகாரம் 44 - கேள்வி பதில்கள்
1.-----என்று யூதா மனுஷர் வாயினால் வழங்கப்படுவதில்லை.
கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை 44:26
2. யூதா ஜனங்கள் யாருக்கு தூபங்காட்டினார்கள்?
வானராக்கினி 44:17-19.
Thursday, 22 March 2018
எரேமியா அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்
1. ஊழியக்காரனாகிய பாபிலோன் ராஜா யார்?
நேபுகாத் நேச்சார்.43:10.
2. நீ பொய் சொல்கிறாய். என்றது யார்?.
அசரியா, யோகனான், அகங்காரிகளான மனுஷர்,43:2.
Wednesday, 21 March 2018
எரேமியா அதிகாரம் 42 - கேள்வி பதில்கள்
1. யூதாவின் ஜனங்கள் எங்கே போகக்கூடாது என்று கர்த்தர் சொன்னார்?
எகிப்துக்கு 42:19.
2. எரேமியாவுக்கு கர்த்தரின் வார்த்தை எத்தனை நாட்கள் கழித்து உண்டானது?
பத்து 42:7.
Tuesday, 20 March 2018
எரேமியா அதிகாரம் 41 - கேள்வி பதில்கள்
1. பெருங்குளத்து தண்ணீரண்டையிலே காணப்பட்டவன் யார்?
இஸ்மவேல் 41:11,12
2. கிம்காமின் பேட்டை எங்குள்ளது?
பெத்லகேமூருக்கு அருகில்.41:18
Monday, 19 March 2018
எரேமியா அதிகாரம் 40 - கேள்வி பதில்கள்
1. அம்மோன் புத்திரரின் ராஜா யார்?
பாலிஸ் 40:14.
2. யூதர்கள் எந்த இடத்தில் திராட்சை ரசத்தையும் பழங்களையும் மிகுதியாக சேர்த்தார்கள்?
மிஸ்பாவில் 40:12
Sunday, 18 March 2018
எரேமியா அதிகாரம் 39 - கேள்வி பதில்கள்
1. யூதா தேசத்திலே விடப்பட்டவர்கள் யார்?
ஒன்றுமில்லாத ஏழைகள்.39:20.
2. யார் கண்கள் குருடாக்கப்பட்டது ? யாரால்?
சிதேக்கியா, பாபிலோன் ராஜாவால்.39:6,7
Saturday, 17 March 2018
எரேமியா அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்
1. இனி நகரத்தில் அப்பமில்லை என்று சொன்னவன் யார்?
எத்தியோப்பியனாகிய எபெத் மெலேக் 38:7,9.
Friday, 16 March 2018
எரேமியா அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்
1. எரேமியாவின் வார்த்தைகளுக்கு யார் செவி கொடுக்கவில்லை?
யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா37:1.
2. எரேமியாவை பிரபுக்களினிடத்தில் கொண்டுபோனவன் யார்?
யெரியா 37:14
Thursday, 15 March 2018
எரேமியா அதிகாரம் 36 - கேள்வி பதில்கள்
1. மையினால் புத்தகத்தில் எழுதினவன் யார்?
பாருக்கு -எரே-36:18
Wednesday, 14 March 2018
எரேமியா அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்
1. யோசியாவின் குமாரன் யார்?
யோயாக்கீம்-எரே-35:1
Tuesday, 13 March 2018
எரேமியா அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்
1. அடிமைத்தன வீடு எது?
எகிப்து-எரே-34:14
Monday, 12 March 2018
எரேமியா அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்
1. வானத்திற்கும் பூமிக்கும் குறித்திருக்கிறது என்ன?
நியமங்கள்-எரே-33:25
Sunday, 11 March 2018
எரேமியா அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்
1. ஆயிரம் தலைமுறைக்கும் கிருபை செய்வது யார்?
சேனைகளின் கர்த்தர் - எரே-32:18,33:2
2. "என்னை நோக்கி கூப்பிடு" என்றவரின் நாமம் என்ன?
யேகோவா-எரே-32:18,33:2
Saturday, 10 March 2018
எரேமியா அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்
1. இளைப்பாறுதல் கட்டளையிடப்போகிறேன் என்றவர் யார்? யாருக்கு?
கர்த்தர், இஸ்ரவேல்-எரே-31:2
2. தேவனுக்கு பிரியமான கன்னிகையின் பெயர் என்ன?
இஸ்ரவேல்-எரே-31:4
3. துக்கித்து புலம்புவது என்ன?
எப்பிராயீம்-எரே-31:19
Friday, 9 March 2018
எரேமியா அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்
1. யாருடைய சிறையிருப்பை கர்த்தர் திருப்புவார்?
யாக்கோபின்-எரே-30:18
Thursday, 8 March 2018
எரேமியா அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்
1. மாசெயாவின் குமாரன் யார்?
செப்பனியா-29:25
Wednesday, 7 March 2018
எரேமியா அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
1. எரேமியா தீர்க்கதரிசி கழுத்தில் இருந்த நுகத்தை உடைத்து போட்ட தீர்க்கதரிசி யார்?
அனனியா-28:10
Tuesday, 6 March 2018
எரேமியா அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
Monday, 5 March 2018
எரேமியா அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
1. எரேமியாவிற்கு சகாயமாய் இருந்தது யார்?
அகீக்காம்-26:24
Sunday, 4 March 2018
எரேமியா அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
1. கர்த்தர் உயரத்தில் இருந்து என்ன செய்கிறார்?
கெர்ச்சிக்கிறார்-25:30
Saturday, 3 March 2018
எரேமியா அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
1. இரண்டு கூடைகளில் இருந்தது என்ன?
அத்திப்பழங்கள்-24:1
Friday, 2 March 2018
எரேமியா அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
1. கர்த்தருடைய வார்த்தை எப்படி இருக்கிறது?
அக்கினி,சம்மட்டி எரே-23:29
2. நீதியுள்ள கிளை யார்?
கர்த்தர்-23:5,6
3. பொல்லாப்பை கண்டது எங்கே? யார்?
ஆலயத்தில்,கர்த்தர்-23:11
4. சமாரியாவின் தீர்க்கதரிசிகளில் கண்டது என்ன?
மதிக்கேட்டை-23:13
5. துன்மார்க்கனுடைய தலையின் மேல் மோதுவது என்ன? எப்படிபட்டது?
கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடியபுசல், உக்கிரமானது-23:19,30:24
6. கர்த்தருடைய கோபத்தை உணருவது எப்போது?
கடைசி நாட்களில்-23:20,30:24
7. கர்த்தர் யாருக்கு விரோதி?
பொய் தீர்க்கதரிசிகளுக்கு-23:32
Thursday, 1 March 2018
எரேமியா அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
1. இழுத்தெறிந்து புதைக்கப்படுவது எது? அப்படி புதைக்கப்பட்ட மனிதன் யார்?
கழுதை, யோயாக்கீம் -22:18
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)