Search This Blog

Friday 2 March 2018

எரேமியா அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருடைய வார்த்தை  எப்படி இருக்கிறது?
  அக்கினி,சம்மட்டி எரே-23:29
2. நீதியுள்ள கிளை யார்?
   கர்த்தர்-23:5,6
3. பொல்லாப்பை கண்டது எங்கே? யார்?
   ஆலயத்தில்,கர்த்தர்-23:11
4. சமாரியாவின் தீர்க்கதரிசிகளில் கண்டது என்ன?
   மதிக்கேட்டை-23:13
5. துன்மார்க்கனுடைய தலையின் மேல் மோதுவது என்ன? எப்படிபட்டது?
   கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடியபுசல், உக்கிரமானது-23:19,30:24
6. கர்த்தருடைய கோபத்தை உணருவது எப்போது?
   கடைசி நாட்களில்-23:20,30:24
7. கர்த்தர் யாருக்கு விரோதி?
    பொய் தீர்க்கதரிசிகளுக்கு-23:32


No comments:

Post a Comment