Search This Blog

Friday 27 July 2018

ஆபகூக் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
    ஆபகூக் 2: 4
2. பூமி எதை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.?
    கர்த்தருடைய மகிமையைக் ஆபகூக் 2 :14
3. கர்த்தரோ என்றால் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார் பூமியெல்லாம் அவருக்கு முன்பாக...................................  இருக்கக்கடவது.
  மௌனமாய். ஆபகூக் 2 :20

No comments:

Post a Comment