1. தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
ஆபகூக் 2: 4
2. பூமி எதை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.?
கர்த்தருடைய மகிமையைக் ஆபகூக் 2 :14
3. கர்த்தரோ என்றால் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார் பூமியெல்லாம் அவருக்கு முன்பாக................................... இருக்கக்கடவது.
3. கர்த்தரோ என்றால் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார் பூமியெல்லாம் அவருக்கு முன்பாக................................... இருக்கக்கடவது.
மௌனமாய். ஆபகூக் 2 :20
No comments:
Post a Comment