Search This Blog

Friday 3 August 2018

ஆகாய் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் இதில் மேல் பிரியமாக இருப்பேன் என்கிறார்?
 ஆலயத்தை கட்டுவது ஆகாய 1 :8

2. கர்த்தர் எத்தனை வருஷமாய் எருசலேமின் மேலும் யூதா பட்டணங்களின் மேலும் கோபம் கொண்டிருந்தார்?

 எழுபது வருஷம் சகரியா 1 :12

No comments:

Post a Comment