1. உயர்ந்த மலையில் இயேசுவுடனே பேசினவர்கள் யார்? அதை கண்டவர்கள் யார்?
எலியாவும் மோசேயும், -மாற்கு- 9:4
பேதுரு, யாக்கோபு, யோவான் - மாற்கு-9:2
2.___________ எல்லாம் கூடும். யாருக்கு?
விசுவாசிக்கிறவனுக்கு - 9:27
3. இவ்வகை பிசாசு ______________ ______________ யன்றி மற்றெவிதத்தினாலும் புறப்பட்டு போகாது.
ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமே மாற்கு-9:29
4. உங்களுக்குள்ளே ____________ இருங்கள்
உப்புடையவர்களாய். மாற்கு- 9:50
உப்புடையவர்களாய். மாற்கு- 9:50
5. ஒருவரோடுவர் ____________ இருங்கள்
சமாதானமுள்ளவர்களாயும் மாற்கு- 9:50
No comments:
Post a Comment