1. கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தவர்கள் யார்?
நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்கள் ஆக விரும்புகிறவர்கள். கலாத்தியர் 5: 4.
2. இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும் இது என்ன?
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக. கலாத்தியர் 5: 14
No comments:
Post a Comment