Search This Blog

Thursday 18 April 2019

யாக்கோபு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. ஞானத்தை கொடுக்கிறவர் எப்படிப்பட்டவர்?
சம்பூரணமாக கொடுக்கிறவர்,ஒருவரையும் கடிந்து கொள்ளாதவர்.
யாக். 1:5.
2. இருமனம் உள்ளவன் தன் வழிகளில் எல்லாம் __________.
நிலையற்றவனாயிருக்கிறான்.
3. ஜீவ கிரீடம் பெறுபவன் யார்?

சோதனையை சகிக்கிற மனுஷன். யாக். 1:12.

No comments:

Post a Comment