Search This Blog

Thursday 20 February 2014

சமாரியர்கள்

சமாரியர்கள் எனப்படுகிறவர்கள், யூதர்கள் பாபிலோனியர்களால் சிறைபிடித்துக் கொண்டு போகப்பட்ட போது, பாலஸ்தீனாவில் மீந்திருந்த யூதர்கள், இவர்கள்பாபிலோனிய
போர்வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கும், கட்டாய திருமணத்திற்கும் ஆளாக்கப்பட்டு இணக்கலப்பு அடைந்தார்கள்.
சிறையிருப்பிலிருந்து திரும்பிய
இணக்கலப்பு ஆகாத யூதர்கள்
சமாரியர்களை இணக்கலப்பின் நிமித்தம் தாழ்ந்த குடிகளாக கருதினார்கள்.

No comments:

Post a Comment