Search This Blog

Thursday, 20 February 2014

ரோம நாணையம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் எருசலேம் தேவாலயத்தில் ரோம நாணையங்களைக் காணிக்கையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை காரணம் அதில் ரோம அரசனின் பெயரும், அவனுடைய உருவமும்,
பெயரோடு கூட கடவுளுடைய குமாரன் என்ற வாக்கியமும் இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது, ஆகவே ஆலய
வளாகத்தில் பிரதான ஆசாரியர்களே காசுக்கடை நடத்தி எட்டு ரோம
நாணையங்களுக்கு ஒரு சேக்கல் என்ற விதத்தில் காசுகளை மாற்றி கொள்ளை இலாபம் அடித்தார்கள...

No comments:

Post a Comment