1) தேவன் யாருக்கு நல்லவராகவே இருக்கிறார்?
சுத்த இருதயம் உள்ளவர்கள் ஆகிய இஸ்ரவேலருக்கு சங்கீதம் 73 :1
2) யாரை விட்டு தூரமாய் போகிறவர்கள் நாசம் அடைவார்கள்?
தேவனை விட்டு சங்கீதம் 73: 27
3) எது பூமி எங்கும் உலாவுகிறது?
துன்மார்க்கரின் நாவு சங்கீதம் 73: 9
No comments:
Post a Comment