1) என் வாயை உவமைகளால் திறப்பேன் பூர்வ காலத்து ................... வெளிப்படுத்துவேன்?
மறைபொருள்களைசங்கீதம் 78 :2
2) வேதம் ஸ்தாபிக்கப்பட்டது எங்கே?
இஸ்ரவேலில் சங்கீதம் 78: 5
3) வானத்தின் தானியம் என்பது என்ன?
மன்னா சங்கீதம் 78 :24
4) கர்த்தர் யாரை தெரிந்து கொண்டார்?
தாவீது சங்கீதம் 78 :70
No comments:
Post a Comment