Search This Blog

Sunday 31 December 2017

ஏசாயா அதிகாரம் 29 கேள்வி பதில்கள்

1. கர்த்தர் யாருக்கு முக்காடு போட்டார்?
தீர்க்கதரிசிகளுக்கும், தலைவர்களுக்கும்.29:10.
2.  செம்மையான
    செழிப்பான வயல் போல மாறுமே.."
           -எது?
       லீபனோன்(29:17)

3. மன்னவர் கத்தரில்
    மனதார
    மகிழ்ந்து
           -நாங்கள் யார்?
      சிறுமையானவர்கள்(29:19)

No comments:

Post a Comment