Search This Blog

Sunday 10 December 2017

ஏசாயா அதிகாரம் 8 கேள்வி பதில்கள்

1. சிலம்பை கால்களில் கட்டினது யார்?
   சீயோன் குமாரத்திகள்-ஏசா 8:16
2. பத்திரத்தில் கர்த்தர் எழுத சொன்னது என்ன?
   மகேர்-சாலால்-அஷ்-பாஸ் ஏசா 8:1
3. சேனைகளின் கர்த்தரையே........
    பரிசுத்தம்பண்ணுங்கள்-ஏசா-8:13
4. சாட்சி ஆகமத்தில் முத்திரையிட்டது என்ன?
    வேதம்-ஏசா-8:16

No comments:

Post a Comment