1. சிலம்பை கால்களில் கட்டினது யார்?
சீயோன் குமாரத்திகள்-ஏசா 8:16
2. பத்திரத்தில் கர்த்தர் எழுத சொன்னது என்ன?
மகேர்-சாலால்-அஷ்-பாஸ் ஏசா 8:1
3. சேனைகளின் கர்த்தரையே........
பரிசுத்தம்பண்ணுங்கள்-ஏசா-8:13
4. சாட்சி ஆகமத்தில் முத்திரையிட்டது என்ன?
வேதம்-ஏசா-8:16
No comments:
Post a Comment