Search This Blog

Saturday 17 February 2018

எரேமியா அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. மிருக குணமுள்ளவர்களாகி கர்த்தரை தேடாமல் போனவர்கள் யார்?
    மேய்ப்பர்கள் 10:21
2. கர்த்தர் தம்முடைய அறிவினால் எதை விரித்தார்?
     வானத்தை 10:12

3. வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தை கண்டுபிடிக்கவும்.
     தாத்கர்வே  மக்குஉ  னபாப்ன்ஒவ  ல்இலை  ரேநீ  யர்வரிபெ  மதுஉ மமேநா  மைல்யிவலல்  யரிபெது.
=> கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை, நீரே பெரியவர், உமது நாமமே வல்லமையில் பெரியது.
எரேமியா 10:6

No comments:

Post a Comment