1. மிருக குணமுள்ளவர்களாகி கர்த்தரை தேடாமல் போனவர்கள் யார்?
மேய்ப்பர்கள் 10:21
2. கர்த்தர் தம்முடைய அறிவினால் எதை விரித்தார்?
வானத்தை 10:12
3. வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தை கண்டுபிடிக்கவும்.
தாத்கர்வே மக்குஉ னபாப்ன்ஒவ ல்இலை ரேநீ யர்வரிபெ மதுஉ மமேநா மைல்யிவலல் யரிபெது.
=> கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை, நீரே பெரியவர், உமது நாமமே வல்லமையில் பெரியது.
எரேமியா 10:6
No comments:
Post a Comment