Search This Blog

Wednesday 21 February 2018

எரேமியா அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. குமாரத்தியாகிய கன்னிகை எதனால் சேதப்பட்டிருக்கிறாள்? 
    மகாவேதனையுள்ள அடி கொடிய காயம் 14:17
2. தண்ணீர் இல்லாமல் வெறும் பாத்திரங்களோடு திரும்பி வருபவர்கள் யார்?
    சிறுவர்கள் 14:3
3. எதின் கூக்குரல் எழும்புகிறது?
    எருசலேமின் 14:2

No comments:

Post a Comment