1. அடங்காத கிடாரி யார்?
இஸ்ரவேல்-ஓசி:4:16
2. தேசத்தில் இல்லாதது என்ன?
உண்மை, இரக்கம், தேவனைப்பற்றிய அறிவு-ஓசி 4:-1
3. நான் ஒன்றை வெறுத்தேன். கர்த்தரும் மற்றொன்றை வெறுத்தார். அது என்ன?
அறிவு, ஆசாரியனாயிராதப்படி ஓசி 4:6
3. இருதயத்தை மயக்குவது என்ன?
வேசித்தனம்,திராட்சை ரசம்,மதுபானம்-ஓசி 4:11
No comments:
Post a Comment