1. மூன்றில் ஒருவன், முப்பது நாட்களுக்கு பயப்படாதவன், முன்செய்துவந்தப்படியே செய்தவன். நான் யார்?
தானியேல் தானியேல் 6:2, 7, 10
2. இயேசுவை காப்பாற்ற பிலாத்து பிரயாசப்பட்டார். இவரை காப்பாற்ற நான் மிகவும் பிரயாசப்பட்டேன். நாங்கள் யார்?
தரியு ராஜா, தானியேல். தானியேல் 6:14
சிறப்பு வினா:
வேத எழுத்துக்களை மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தைக் கண்டுபிடிக்கவும்.
ர் வ அ ள் ள னு ன் ஜீ தே ற க் கி ரு த் தி லை நி ம் கு றை றெ எ
=> ஜீவனுள்ள தேவன் அவர் என்றென்றைக்கும் நிலைதிருக்கிறார்
தானியேல் 6:22
No comments:
Post a Comment