Search This Blog

Tuesday 27 November 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. அப்போஸ்தலருடைய நடபடிகள்'' எழுதியது யார்?
   லூக்கா . 
2. இயேசுகிறிஸ்து இந்த பூமியில் பேசிய கடைசி வார்த்தை என்ன? 
அப் 1:8
3. ஒருமனப்பட்டு என்ன செய்தார்கள்? 
ஜெபத்திலும் ,வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்--அப் 1:14
4. சீட்டு யாருக்கு விழுந்தது? யாரோடு சேர்த்து கொள்ளப்பட்டான்? 
  மத்தியா,அப்போஸ்தலருடனே---அப்1:26

No comments:

Post a Comment