1. நீ யூதருடைய ராஜாவா யார் யாரிடம் சொன்னது?
பிலாத்து இயேசுவிடம். லூக்கா 23: 3
2. பண்டிகை அன்று விடுதலை ஆக்கப்பட்டவன் யார்?
பரபாஸ். லூக்கா 23: 18
3. யூதருடைய ராஜா என்று எத்தனை மொழிகளில் எழுதப்பட்டிருந்தது?
கிரேக்க லத்தீன் எபிரேயு. லூக்கா 23: 38
No comments:
Post a Comment