1. உயிரோடெழுந்தவர்
உறங்கினோரில் முதற்பலன்
- அவர் யார்?
கிறிஸ்து (1கொ 15:20)
2. அணிவோம்
அணிவோம்
அனைவரும்
அணிவோம்...
அழிந்திடும் சாயல்
அறவே
அகற்றி
அக்களிப்போடு
அதனையும்_
அணிவோம்....
-எதனை?
வானவருடைய சாயலை (1கொ 15:49)
No comments:
Post a Comment