Search This Blog

Wednesday 2 January 2019

ரோமர் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. தேவனுக்கு பிரியமாயிருக்காதவர்கள் யார்?
மாம்சத்துக்குட்பட்டவர்கள்- ரோ- 8:8
2. மாம்சசிந்தை என்ன?
மரணம், ரோம-8:6
3. ஆவியின் சிந்தை என்ன?
  ஜீவனும் சமாதானமும்- ரோம-8:6.

No comments:

Post a Comment