Search This Blog

Monday 18 March 2019

1 தீமோத்தேயு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே வசன இருப்பிடம்?
1 தீமோத்தேயு 1:5
2. நல்மனச்சாட்சி ==  விசுவாசமாகிய கப்பல். 
 அதை சேதப்படுத்தியவர்கள் யார்? 
இமெனேயும் அலெக்சந்தரும். 1 தீமோத்தேயு 1:19-20.

No comments:

Post a Comment