Search This Blog

Friday 15 March 2019

2 தெசலோனிக்கேயர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது? அது எந்த நாள்? 
கிறிஸ்துவினுடைய நாள். 2 தெசலோனிக்கேயர் 2:2-3
2. கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, நாசம்பண்ணுவார் யாரை?
அக்கிரமக்காரன். 2 தெசலோனிக்கேயர் 2:8.

No comments:

Post a Comment