Search This Blog

Sunday 21 May 2017

சங்கீதம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. சதிமோசங்களில்  அகப்படுபவர்கள் யார்?
      துன்மார்க்கன் 10:2
2. பேதுருவின் வலையில் மீன் சிக்க
     மீனின் வாயில் யோனா சிக்க
     இவன் விரித்த வலையில் ஏழையோ சிக்கிக் கொண்டான்
     அந்த வலையை விரித்தவன் யார்?
     துன்மார்க்கன் 10:4, 9
3. தேவன் மறந்தார், தம் முகத்தை மறைத்தார் என்று யார் சொல்லுவார்கள்?
       துன்மார்க்கன் 10:4, 11
4. தேவனுக்கு தன்னை ஒப்புவிப்பவன் யார்?
      ஏழையானவன் 10:14

No comments:

Post a Comment