1. என்னையே எனக்கு காட்டியது
குறைவில்லாதது , நிறைவானது
பேதையானாலும் இதன் வழி நடந்தால் திசை கெட்டு போவதில்லை
அது எது?
கர்த்தருடைய வேதம் 19:7
2. வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தை கண்டுபிடிக்கவும்.
ர் ன் ளை உ வ த பி யா ண ழை ரு க ற கி
தன் பிழைகளை உணருகிறவன் யார்? 19:12
No comments:
Post a Comment