Search This Blog

Tuesday 30 May 2017

சங்கீதம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. என்னையே எனக்கு காட்டியது
   குறைவில்லாதது ,  நிறைவானது
   பேதையானாலும் இதன் வழி நடந்தால் திசை கெட்டு போவதில்லை
   அது எது?
        கர்த்தருடைய வேதம் 19:7

2. வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தை கண்டுபிடிக்கவும்.
 ர் ன் ளை உ வ த பி யா ண ழை ரு க ற கி

   தன் பிழைகளை உணருகிறவன் யார்?  19:12


No comments:

Post a Comment