Search This Blog

Tuesday 2 May 2017

யோபு அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்

1. வாயானது போஜனத்தை ருசி பார்க்கிறது போல------? 
செவியானது வார்த்தைகளை சோதித்துப் பார்க்கும்---34:3

2. எப்படி பலன் அளிக்கிறார்? 
அவனவன் நடக்கைக்குத்தக்கதாக---34:11
       
3. மனுஷன் எங்கே திரும்புவான்↩? 
தூளுக்கு---34:15

 4. அவர் அவன் மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்? ஏன்? 
மனுஷன் தேவனோடே வழக்காடும்படி---34:23

No comments:

Post a Comment