Search This Blog

Thursday 29 June 2017

சங்கீதம் அதிகாரம் 49 - கேள்வி பதில்கள்

1. அழிந்து போகும் மிருகங்களுக்கு ஒப்பாவான் யார்?
   கனம் பொருந்தினவனாயிருந்தும் ,அறிவில்லாத மனுஷன். 49:12,20.
2. மறைபொருள்  எதின் மேல் வெளிப்படுத்தப்படும்.?.
   சுரமண்டலத்தின் மேல்.49:4.

No comments:

Post a Comment