Search This Blog

Tuesday 6 June 2017

சங்கீதம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. தாவீது புடமிட்டு பார்க்கும்படியாக. கூறப்பட்டுள்ளது எவை?
உள்ளிந்திரியங்களையும், இருதயங்களையும் (26:2)
2. தாவீதினுடைய கால்கள் நின்றது எங்கே?
செம்மையான இடத்தில்
3. வலது கையில் நிறைந்திருப்பது என்ன?
    பரிதானம் (லஞ்சம்) 26:10,12

No comments:

Post a Comment