1. யாருடைய வழி இருளும் சறுக்கலுமாய் இருக்கும்?
தீங்கு செய்ய நினைக்கிறவர்கள். 35: 4,6.
2. உமக்கொப்பானவர் யார் என்று சொன்னது எது?
எலும்புகள்.35:10.
3. என் நாவு எதை சொல்லிக்கொண்டிருக்கும்?
உமது நீதியையும் உமது துதியையும். 35:28.
No comments:
Post a Comment