Search This Blog

Thursday 10 May 2018

எசேக்கியல் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1. எதனால்நீதிமான் சாவான்?
   அநியாயஞ்செய்தால்---33:18

2. எதனால் துன்மார்க்கன் பிழைப்பான்? 
    நியாயமும்,நீதியும் செய்தால் ---33:19
3. அவர்கள் இருதயம் எதை பின்பற்றி போகிறது?
    பொருளாசையை---33:31 

No comments:

Post a Comment