Search This Blog

Sunday 20 May 2018

எசேக்கியல் அதிகாரம் 43 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலின் கர்த்தருடைய மகிமை எங்கிருந்து வந்தது?
    கீழ்திசை. எசேக்கியேல் 43:2

2. அவருடைய சத்தம் எப்பிடியிருந்தது?
    பெரு வெள்ளத்தின் இரைச்சல். எசேக்கியேல் 43:2

3. அவருடைய மகிமையால் -----------பிரகாசித்தது?
    பூமி.  எசேக்கியேல் 43:2

4. இஸ்ரவேலர் தங்கள் அருவருப்புகளினால் எதை தீட்டுப்படுத்தினார்கள்?
    கர்த்தரின் பரிசுத்த நாமத்தை. எசேக்கியேல் 43:8

No comments:

Post a Comment