Search This Blog

Monday 21 May 2018

எசேக்கியல் அதிகாரம் 44 - கேள்வி பதில்கள்

 1. கர்த்தருக்கு ஆராதனை செய்ய, நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்த யார் நிற்க வேண்டும் என கர்த்தர் சொன்னார்?
  சாதோக்கின் புத்திரராகிய லேவியரென்னும் ஆசாரியர்கள
 எசேக்கியேல் 44:15
2. வேத எழுத்துக்களை மாற்றப்பட்டுள்ளது. எழுத்துக்களை மாற்றி சரியான வசனத்தைக் கண்டுபிடிக்கவும்.
ம் ய ல டை ஆ ரு த் ர் த க து ந் றை நி ல் யா மை கி ம 
   கர்த்தருடைய ஆலயம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்தது.
   எசேக்கியேல் 44:4

No comments:

Post a Comment