Search This Blog

Tuesday 6 September 2011

விடுகதை 220

அன்பினில் கறைகளாய்..
அடியுண்டோடும் மேகங்களாய்...
அசைவில்லா மரங்களும்...
அமளியான கடலலைகளும்...
அறநெறி தப்பி
அலைந்திடும் நட்சத்திரங்களாயிருக்கும்
அவர்களுக்காக வைக்கப்பட்டது......
                      - அது என்ன?
                 காரிருள் (யூதா 13)

No comments:

Post a Comment