Search This Blog

Wednesday 21 September 2011

விடுகதை 223

அல்லல் படும்படி
     அல்ல....
     அக் கண்ணில்
     அதிகக் கண்ணீர்
     அலைபோலே பெருகிட
      அடியேனின்
      அக்குணத்தை
      அறிந்திட
      அழகாக
      அனைவர்க்கும் எழுதினேன்.......
                  "அக்குணம்" எது?
விடை:
மிகுதியான அன்பு (2கொ 2:4)

No comments:

Post a Comment