தேவன்
a) வெளிச்சத்தை
சிருஷ்டித்து நல்லது
என்று கண்டார் – ஆதி 1:4.
b) பூமி, சமுத்திரத்தை
சிருஷ்டித்து நல்லது
என்று கண்டார் – ஆதி 1:10.
c) புல், பூண்டு,
விருட்சங்களை
சிருஷ்டித்து நல்லது
என்று கண்டார் – ஆதி 1:12.
d) சுடர்கள்,
நட்சத்திரங்களை
சிருஷ்டித்து நல்லது
என்று கண்டார் – ஆதி 1:18.
e) ஜீவ ஜந்துக்கள்,
பறவைகளை சிருஷ்டித்து
நல்லது என்று கண்டார் –
ஆதி 1:21.
f) காட்டு, நாட்டு
மிருகங்களை, ஊரும்
பிரானிகளை சிருஷ்டித்து
நல்லது என்று கண்டார் –
ஆதி 1:25.
g) மனிதன்
சிருஷ்டித்து அவன்
தனிமையாயிருப்பது
நல்லதல்ல என்று கண்டார் –
ஆதி 2:18.
No comments:
Post a Comment