1. இன்பமும், கண்களுக்கு பிரியமும் எது?
வெளிச்சம், சூரியனை காண்பது. பிரசங்கி 11:7
2. யார் விதைப்பதில்லை?
காற்றை கவனிக்கிறவன் (11:4)
3. இருதயத்திலிருந்து நீக்க வேண்டியது எது?
சஞ்சலம் (11:10)
4. கண்களுக்கு பிரியமானது எது?
சூரியனை காண்பது (11:7)
No comments:
Post a Comment