1. புத்திக்கெட்டாத நான்கு -----------?
ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின் மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடின மனுஷனுடைய வழியுமே---30:19
2. சண்டையை பிறப்பிப்பது எது?
கோபத்தை கிண்டிவிடுதல்---30:33
No comments:
Post a Comment