Search This Blog

Friday 24 November 2017

உன்னதப்பாட்டு அதிகாரம் 1 - கேள்வி பதில்

1. மருதோன்றி பூங்கொத்து முளைத்தது எங்கே?
எங்கேதி ஊர் திராட்சத்தோட்டம்.  உன்னதப்பாட்டு 1:14

2. கர்த்தர் நாமம் எப்படிப்பட்டதாயிருக்கிறது?
   ஊற்றுண்டப் பரிமளதைலம்.  உன்னதப்பாட்டு 1:13

3. நான்  ....................... அழகாயிருக்கிறேன் 
 கறுப்பாயிருந்தாலும்.  உன்னதப்பாட்டு 1:5

No comments:

Post a Comment