1. கெடுவான் கேடு நினைப்பான்
பாவியோ இவைகளை கெடுப்பான்
எவைகளை?
மிகுந்த நன்மை. பிரசங்கி 9:18
2. பாதாளத்தில் இல்லாதவைகள் எவைகள்?
செய்கை, வித்தை, அறிவு, ஞானம்.பிரசங்கி 9:10
3. 👉 👕 👚🥼 🥼👨 🧑 🧴 வசனம் இருப்பிடம் எது?
பிரசங்கி 9:8
4. தீமையினால் நிறைந்திருக்கிறது எது?
4. தீமையினால் நிறைந்திருக்கிறது எது?
மனுப்புத்திரரின் இருதயம் (9:3)
5. பாவி கெடுப்பது எதை?
5. பாவி கெடுப்பது எதை?
மிகுந்த நன்மையை (9:18)
6. ஞானத்தினால் பட்டணத்தை விடுவித்தது யார்?
6. ஞானத்தினால் பட்டணத்தை விடுவித்தது யார்?
ஞானமுள்ள ஒரு ஏழை (9:15)
7. ஜீவ வாழ்வை யாரோடு அநுபவிக்க பிரசங்கி கூறுகிறார்?
நேசிக்கிற மனைவியோடு (9:9)
No comments:
Post a Comment