1. "மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்-இது இயற்கை நியதி....மரத்தின் நன்மைகளும் பல பல..எரிக்க/சமைக்க/....பலபல"
a) வளர்த்தது யார்?
தச்சன்(44:14)
b) இதை மறைமுகமாய் உணர்த்தும் வசன இருப்பிடம் எது?
ஏசா 44:14,15,16
c) சமைத்த உணவுகள் எவை எவை?
அப்பம்,இறைச்சி,பொரியல்(44:15,16)
2. விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும்__________
2. விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும்__________
வீணர் ஏசாயா44 :9
3. ஞானிகளை வெட்கப்படுத்தி அவர்கள் அறிவை பைத்தியமாக பண்ணுகிறவர் யார்?
கர்த்தர் ஏசாயா 44: 25
No comments:
Post a Comment