Search This Blog

Sunday 21 January 2018

ஏசாயா அதிகாரம் 50 கேள்வி பதில்கள்

1. இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கு ஏற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு கர்த்தர் தந்தது?
 கல்விமானின் நாவை. ஏசாயா 50: 4
2. யார் கர்த்தருடைய நாமத்தை நம்பி தன் தேவனை சார்ந்து கொள்ள கடவன்?
 இருட்டிலே நடக்கிறவன். ஏசாயா 50 10

No comments:

Post a Comment