Search This Blog

Wednesday 24 January 2018

ஏசாயா அதிகாரம் 53 கேள்வி பதில்கள்

1. கர்த்தரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் யார் மேல் விழ பண்ணினார்?
கர்த்தரின் தாசன். ஏசாயா 53:6
2. தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான் ஆக்குவது யார்?
 என் தாசனாகிய நீதிபரர். ஏசாயா 53: 11

No comments:

Post a Comment