1. வெள்ளம் போல் சத்துரு வரும் போது, யார் அவனுக்கு விரோதமாய் கொடியேற்றுவார்?
கர்த்தருடைய ஆவியானவர்---59:19
2. பொருத்துக:
2. பொருத்துக:
1)நீதி---சால்வை
2)ரட்சிப்பு---வஸ்திரங்கள்.
3)நீதி சரிக்கட்டுதல்---சீரா
4)வைராக்கியம்---மார்க்கவசம்.
விடைகள்:
1)நீதி---மார்க்கவசம்
2)இரட்சிப்பு---சீரா
3)நீதி சரிக்கட்டுதல்---வஸ்திரங்கள்.
4)வைராக்கியம்---சால்வை. ---59:17
No comments:
Post a Comment