Search This Blog

Friday 19 January 2018

ஏசாயா அதிகாரம் 48 கேள்வி பதில்கள்

1. துன்மார்க்கருக்கு எது இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்?
 சமாதானம் ஏசாயா 48: 22

2. உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்கள் யார்?
 யாக்கோபின் வம்சத்தார். ஏசாயா 48: 1

No comments:

Post a Comment