Search This Blog

Wednesday 26 December 2018

ரோமர் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. தாவீதின் சந்ததியில் பிறந்தவர் யார்?
இயேசு கிறிஸ்து. ரோம 1:5
2. சத்தியத்தை அடக்கி வைக்கிறார்கள் எதினாலே?
அநியாயத்தினால். ரோம 1:5,18
3. காணப்படாதவைகள் எவை?
நித்திய வல்லமை,தேவத்துவம். ரோம-1:20
4. இருதயம் இருளடைய காரணம் என்ன?
உணர்வு இல்லாததினால். ரோம-1:,21
5. கேடான சிந்தனைக்கு ஒப்புக்கொடுத்தது யார்? ஏன்?
தேவன் - ரோம 1:28

No comments:

Post a Comment