1. நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்கதரிசிவரைக்கும் நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்த காலம்?
நானூற்றைநானூற்றைம்பது வருஷம். அப்போஸ்தலர் 13:20.
2. வனாந்தரத்தில் இஸ்ரவேலரை ஆதரித்து வந்த வருஷம்
நாற்பது வருஷகாலமாய். அப்போஸ்தலர் 13:18.
3. நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம் என்றது யார்?
3. நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம் என்றது யார்?
பவுலும் பர்னபாவும். அப்போஸ்தலர் 13:46
No comments:
Post a Comment