Search This Blog

Tuesday 11 December 2018

அப்போஸ்தலர் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்கள் யார்?
பர்னபா பவுல். அப்போஸ்தலர் 15:25.
2. புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச்  விவரித்துச் சொன்னவர் யார்? 
 சிமியோன். அப்போஸ்தலர் 15:14
3. ஒய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருவது என்ன?
 மோசேயின் ஆகமங்கள். அப்போஸ்தலர் 15:21

No comments:

Post a Comment