Search This Blog

Thursday 27 December 2018

ரோமர் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. பட்சபாதமில்லை யாரிடம்?
 தேவனிடத்தில். ரோம 2:11
2. நீதிமான்களாக்கப்படுபவர்கள் யார்?
நியாயப்பிரமானத்தின்படி செய்பவர்கள். ரோம 2:29
3. யூதன் யார்?
உள்ளத்தில் யூதனானவன். ரோம 2:29
4.  எது விருத்த சேதனம்?
ஆவியின்படி இருதயத்தில் உண்டாவது. ரோம 2:29


No comments:

Post a Comment